ஜெய்ஷ் இ முகமது: செய்தி
துரந்தர் பாணியில் பாகிஸ்தானில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒப்புக்கொண்ட லஷ்கர் அமைப்பு
பாகிஸ்தானில் வசித்து வந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) அமைப்பை சேர்ந்த 30 முதல் 40 தீவிரவாதிகளை 'அறியப்படாத துப்பாக்கிச்சாரிகள்' சுட்டுக் கொன்றுள்ளதாக, அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி முதன்முறையாக ஒப்புக்கொண்டு பேசியுள்ளது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான அல்-பத்ரின் முக்கியத் தலைவரும், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் போது தரைவழிப் பணியாளராகவும் (OGW) இருந்த ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கொல்லப்பட்டுள்ளார்.
'பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியாக இருங்கள்': ஆபரேஷன் சிந்தூர் ஆண்டு நிறைவு விழாவில் மோடி
ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்திய ஆயுதப் படைகளுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து கொல்லப்படும் தீவிரவாத தலைவர்கள்; மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தளபதி
பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான மௌலானா சல்மான் அசார் புதன்கிழமை அன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தானில் "அடையாளம் தெரியாத நபர்களால்" தீர்த்துக்கட்டப்படும் பயங்கரவாதிகள்
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார்.
பொம்மை காரில் வெடிகுண்டு வைத்து டெல்லியைத் தகர்க்கப் பார்த்த பயங்கரவாதிகள் மும்பையில் கைது: அதிரடி பின்னணி
டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் மூத்த சகோதரர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த சகோதரரான முகமது தாஹிர் அன்வர், பாகிஸ்தானில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
தற்கொலைப் படை நடவடிக்கைகளுக்காக 5,000 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: ஜெய்ஷ்-இ-முகமது
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) என்ற பயங்கரவாத அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட அதன் மகளிர் பிரிவான ஜமாத் உல் மோமினாத்தில் 5,000க்கும் மேற்பட்ட பெண்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்கொலை போராளி டாக்டர் உமர் உன் நபி தனது காலணியில் (Shoe) வெடிகுண்டை மறைத்து வைத்துத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
செங்கோட்டை குண்டு வெடிப்பு: ஜெய்ஷ் தீவிரவாத குழுவின் "ஆபரேஷன் டி-6" சதித்திட்டம் அம்பலம்
டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் இணைந்த ஒரு குழு, வரும் டிசம்பர் 6 அன்று பெரிய அளவிலான ஃபிதாயீன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது
கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஜெய்ஷ் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தவர்
ஃபரிதாபாத்தில் பயங்கரவாத மாட்யூல் தொடர்பாக கைது செய்யப்பட்ட லக்னோவை சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஷாஹீனா ஷாஹித், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் மகளிர் பிரிவின் தலைவராக இருந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் NDTV யிடம் தெரிவித்தன.
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு குறித்து தீவிர விசாரணை; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதம் பயில பெண்களுக்கான ஆன்லைன் கோர்ஸ்: ₹500 கட்டணத்தில் தொடங்கியது JeM
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் புதிய பெண்கள் பிரிவான ஜமாத் உல்-முகமதுவுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக "துஃபத் அல்-முகமது" என்ற ஆன்லைன் பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் பெண்கள் பிரிவு ஜமாத்-உல்-மோமினாத் உருவாக்கம்
மசூத் அஸார் தலைமையிலான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாத அமைப்பு, தனது செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, தனது முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் என்ற பெயரில் உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
மும்பை, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான்: ஒப்புக்கொண்டது JeM
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த பயங்கரவாதி ஒருவர், டெல்லி மற்றும் மும்பையில் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியதில் தனது தலைவர் மசூத் அசாரின் நேரடி தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மசூத் அசாரின் குடும்பம் ஆபரேஷன் சிந்தூரில் சிதைந்ததாக JeM ஒப்புக்கொள்கிறது
ஜெய்ஷ் -இ-முகமது (JeM) அமைப்பின் உயர்மட்ட தளபதி மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹாவல்பூரில் நடந்த தாக்குதல்களில் "துண்டு துண்டாக" சிதைந்ததாக அதன் தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் JeM தீவிரவாதி மசூத் அசார் தென்பட்டதாக உளவுத்தகவல்
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உலவுவதாக கூறப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல்
ஜெய்ஷ்-இ-முகமது (JEM) அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ₹14 கோடி இழப்பீடு வழங்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.